Saturday, May 23, 2020

திமுக ஆர் எஸ் பாரதி கைது

 

திமுகா ஆர் எஸ்பாரதி சமீபத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இன்று நிதிபதியாகவுள்ள அனைவரும் திமுகா ஆட்சியில் போட்ட பிச்சை என்று கூறியிருந்தார்.
இந்த கண்டனத்துக்குரிய பேச்சிக்கு அவர் அன்றே கைது செய்துஇருக்க வேண்டும் என் இவ்வளவு தாமதம் என்று தெரியவில்லை ?
இருந்தாலும் கைது செய்ததற்கு மத்திய குற்றப்பிரிவு எடுத்த நடவடிக்கைக்கு நமது பாராட்டு!

இந்த ஆர் எஸ் பாரதி மட்டும் இல்லை இன்று பெரும்பாலும் திமுகாவில் உள்ள கட்சியின் நிர்வாகிகள் ஒவ்வொரு இடத்திலும் சட்டத்தையும் அரசு அதிகாரிகளையும் தரம் தாழ்த்தி பேசிவிட்டு அவர்கள் இவர்களை 3-ஆம் தரம் நபர்களாக நடத்துவதாக புகார்கூறி வருகின்றனர்.
அதில் சில 
1 ஆர் எஸ் பாரதி விவகாரம். 
2 விழுப்புரத்தில் பொன்முடி மாவட்ட ஆட்சியரை மிரட்டுவது.
3 கரூரில் கட்சிவிட்டு கட்சி சென்ற செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியரை மிரட்டுவது.
4. டி ஆர் பாலு மற்றும் தயாநிதி மாறன் ஒரு படிக்கு மேலே பொய் தலைமை செயலகத்திற்கு சென்று  அதாவது அரசு பணியில் இருக்கும் தலைமை அதிகாரியை மிரட்டிவிட்டு வெளியே வந்து தாழ்த்த பட்ட மக்களைப்போல் எங்களை நடத்துகின்றனர் நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட 3 ஆம் தரம் மனிதர்களா என்று அவர்களின் வாயிலே தாழ்த்த பட்ட மக்களின் நிலையை விவரிக்கும் வகையில் செய்திவெளியிடுகின்றார்.

இந்த நிகழ்வுகள் தற்போது கொரான  நேரத்தில் நடந்தவை மட்டுமே!

இது போன்று ஆட்சியில் இல்லாத போதே இவர்களின் அராஜகம் இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இவர்களை ஆட்சியில் தப்பி தவறி அமரவைத்தால் தமிழ்நாடு ஒரு திருட்டு கூடாரமாகவும் கட்டப்பஞ்சாயத்து நகரமாகவும் மாறிவிடும். மக்கள் இனிவரும் காலங்களில் புதிய தலைவர்களின் வருகையை ஆதரிக்கவேண்டும் மற்றும் பல சுயேட்சைகளை ஆதரிக்கவேண்டும் இதுவே நாம் தமிழ் நாட்டை நாம் காப்பற்ற முடியும்.

 
எழுத்து 
வேலூர் 

Thursday, May 21, 2020

#திமுகாவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் இவ்வளவு தான்:

நான்கு புறம் வேலி போடுவது தான் தமிழுக்கு நாம் செய்யும் நன்மை அதுவே மொழி எதிரிப்பு ஆகும்..
ஆனால் திமுகாவின் இந்தி எதிர்ப்பு என்பது இவ்வளவு தான் .
  1. இந்தி எதிர்ப்பு காரணம் திமுக தலைவருக்கு இந்தி தெரியாது அதனால
  2. .தெலுங்கு எதிர்ப்பு கிடையாது காரணம் திமுகா தலைவர் ஒரு தெலுங்கார்.
  3. கன்னடம் எதிர்ப்பு கிடையாது காரணம் அவன் ஓடவிட்டு அடிப்பான்
  4. மலையாள எதிர்ப்பு கிடையாது காரணாம் கம்யுனிஸ்ட் அவர்களின் நண்பன் .
  5. உருது கிடையாது காரணம் முஸ்லீம் ஒட்டு போயிடும்.

இது தான் திமுகாவின் இந்தி எதிர்ப்பு நாடகம்.

தமிழை காப்பாற்ற வேண்டும் என்றால் இங்கு வாழும் தமிழ் தெரிந்த எந்த மதத்தினராக இருந்தாலும் பொது இடத்தில் தமிழ் பேசவேண்டும் என்று கூறி இருக்கவேண்டும்.
தமிழ் நாட்டில் தமிழ் பேசுவதை விட்டுவிட்டு எதற்கு ரகசிய மொழி ?
தமிழ் மட்டுமே தெரிந்த தமிழ் இனத்தை காலம் காலமாக ஏமாற்றவா?
அல்லது இந்துவாக உள்ள தமிழர்களை தொழில் ரீதியாக ஏமாற்றவா?
அவர்களை இந்தி படிக்கவேண்டாம் இந்தி தமிழை அழித்துவிடும் என்று சொல்லும் நீங்கள்.
எதற்கு நாம் இருக்கும் இடத்திலே முழுவாரியான ஒரு மதம் சார்ந்தவர்கள் மட்டும் உருது பேசவேண்டும் ?

எனது கேள்விக்கு நகரமாக பதில் கூறத்தெரிந்தவர்கள் பதில் கூறலாம்

எழுத்து
VELLORE

Sunday, April 19, 2020

கார்பரேட் அரசியல்

கார்பரேட் அரசியல் சமூக ஊடகங்களில் பரவும் கார்பரேட் அரசியல்வாதிகளின் ஆதிக்கம். சமீபத்தில் பொது ஊடகங்களின் பரவிய சில வீடியோ ஆதாரம். 1. கிஷோர் கே சாமி, மதன் ரவிச்சந்திரன், மாரிதாஸ் போன்றவர்கள் பிஜேபி அரசுக்காக சில படித்த இளைஞரகளை எதிர்கட்சியர்க்கு எதிராக பதிவு போடச்சொல்லி அதற்கு பணம் தராமல் இழுக்கடித்ததாக குற்றம்சாட்டி பேசிய ஆடியோ வெளியானது. அது உண்மையா அல்லது அதை அந்த எதிர்கட்சிக்காரர்களே இருவரை வைத்து பேசச்சொலி வெளியிட்ட ஆடியோ ஆதாரமா என்பதை நாம் முடிவெடிக்கவேண்டாம் அதை மக்களிடமே விட்டுவிடுவோம். 1. முதலில் இந்த கார்பரேட் அரசியல் அதாவது சமூகஊடகத்தில் அரசியல் வாதிகளின் ஆதிக்கத்தை வெளிப்படையாக மக்களுக்கு உணர்த்தியது என்பது திரு M.K.ஸ்டாலின் அவர்களே அதற்கு சில உதாரணம் ஐபக் நிறுவனத்துடன் சேர்ந்து திமுக தகவல்தொழில் நுட்பப்பிரிவு இணைத்து செயல்படும் என்று சில செய்திகள் வந்தது. தற்போது நமது கேள்வி என்னவென்றால் இந்த சமூகஊடகத்தில் கார்பரேட் அரசியல் வாதிகளின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படுபவர்களை பற்றித்தான். 1. வளர்ந்துவரும் அரசியல் காட்சிகள் , பணம் செலவுசெய்யமுடியாத அரசியல் காட்சிகள் 2. பொதுவான நடுநிலை மக்கள் வளர்ந்து வரும் அரசியல் காட்சிகள் சில அவற்றில் ஒன்று திரு டி டி வி. தினகரன் அவர்களின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் திரு சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி. இதில் எப்படி அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால். உதாரணத்திற்கு அந்த கட்சியில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மற்றும் அதன் நிர்வாகிகள் கட்சியின் எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி அவர்களின் சொந்த வருவாயில் தான் கட்சியின் நிகழ்வுகளை வீடியோ பதிவு மற்றும் சமூகஊடகங்களில் பதிவு செய்துவருகின்றனர். ஆகையால் இவர்களை போன்ற உண்மையான தொண்டர்களுக்கு கார்பரேட் அரசியல் வாதிகளால் பெரும்பாதிப்பு வரும் என்பதே எனது கருத்து. பொதுமக்களுக்கு முதலில் கார்பரேட் அரசியல்வாதிகளின் FAKE ID-கள் போடும் பதிவுகளுக்கு பதில் கூறாமல் அவற்றை கடந்து செல்லவேண்டும். மற்றும் நீதியரசர்கள் பார்வைக்கு இந்த பிரச்சனையை விரைவில் எடுத்துச்செல்லவேண்டும். இல்லைஎன்றால் இது பெரும் விளைவை உண்டாகும். எழுத்து மக்கள்நலனுக்காக உண்மையை எழுதியது மக்கள் நண்பன் D.M.R.ரமேஷ் B.E வேலூர்

Thursday, April 16, 2020

இன்று எதிர்க்கட்சி தலைவர் சுடலை தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்.


இன்று எதிர்க்கட்சி தலைவர் சுடலை தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம். கூட்டத்தில் ஆஜரானவர்கள் விவரம். 1. சிறுத்தை மற்றும் அவர் சார்பாக (ஷா ந போன்ற சூத்திரனை கேவலப்படுத்தும் சாதியல்வாதி ) 2. ஒற்றை (அ) சிங்கம் சைக்கோ 3. காம்பு புடிச்சு நிக்குற சீன அரசாங்க தலைவர் தா போண்டியன் 4. சுடலை கட்சியின் மா கேட்ட (ஆங்கிலன் பிரசன்னா) 5. கமர்கட்டு வாயன் 2-ஜி புருசன் ஆ ஆணழகன் (இளிச்சவாயன் இந்துமக்கள் வணங்கும் கடவுளை மட்டும் ஏசுபவன் ) 6. இத்தாலி கட்சி மற்றும் சுடலையின் புத்திரன், மாமன், மச்சான், அந்த நிதி இந்த நிதி, மற்றும் பரம்பரை குடும்ப அரசியல் கட்சிக்காரர்கள் போன்ற பல....கலந்துகொண்டு விவாதித்தபோது... சுடலை : என்னையா கொரானா பெயரை வெச்சி நாட்டில் அமைதியா இருக்கு நீங்க யாரும் உங்க வேலைய ஒழுங்கா செய்யுறது இல்ல போல ? சிறுத்தை : அண்ணே அதெல்லாம் நம்ப சிறுதீங்க சரியா செய்யுறாங்க அண்ணே. சுடலை : எப்படியா சொல்ற சிறுத்தை : அண்ணே அதுக்குதான் நமக்கு ஒரு அடிமை இருக்கானே ஷா நா அவன் கச்சிதமா முடிச்சுடுவானே. CAA-வுக்கு நாமளே கையெழுத்து போட்டோம் அப்புறம் நாமளே எதிர்த்தோம். அதே போல கோரானவ நாமே சாதி சாயம் பூசுவோம். அப்புறம் சங்கிகளை மாட்டிவிடுவோம்.. அது மட்டுமா மக்கள் பணத்தையே எடுத்து அவன்கிட்டயே கொடுத்து அத நிவாரணநிதினு இந்த முட்டாள் பசங்க மக்களை ஏமாத்திட்டோமே அன்னே போதாதா. சுடலை : அப்புறம் சைக்கோ அன்னே நீ என்ன பண்ணே சொல்லு. சைக்கோ : அதை ஏன்ப்பா கேக்குற என் ஒடம்புவேற சரியில்ல நம்ம வேற மக்களுக்கு உங்க அப்பங்குடா சேர்ந்து பண்ண பாவத்துக்கு இந்த கொரோனா எதுனா வந்துடுச்சுனா இந்தமக்களை யாரு என்டேர்டைன்மெண்ட் பண்றது சொல்லுபார்ப்போம். அதனாலதான் அந்த தன்னார்வலர்கள் மற்றும் தொண்டுநிறுவனம் மக்களுக்கு நேரடியா எதையும் கொடுக்க கூடாதுனு சொன்னதற்கு அதை எதிர்த்து கோர்ட்ல நம்ம வெட்டி பசங்கள வெச்சி ஒரு வழக்கு தொடரச்சொன்னேன். அந்த பக்கி பசுங்கவரே பீஸ் கேக்குறானுக அப்புறம் உங்கப்பன் போல வாய்லே உதாரவுட்டுட்டு கம்முனு வீட்ல தூங்கிட்டு இருக்கான். சுடலை : அப்புறம் தா போண்டியன் நீங்க என்ன பண்றிங்க ? தா போண்டியன்: எதோ நீங்க கொடுத்த சில கோடிகளை வெச்சிகிட்டு சமூக வலைத்தளத்தில் கிஷோர் மாதிரி சில ஆட்களின் உதவியோடு. சீன காரண புகழ்ந்து கொண்டும். கியூபா நாட்டை பத்தி பீலா விட்டுணு சுத்திட்டு இருக்கேன் தம்பி. அதையெல்லாம் இந்த சிறுபான்மையுறும் மற்றும் அரசுக்கு எதிரா இருக்குற தத்தி நடுநிலை நக்கிகளும், நம்ப பெரிய தாத்தா புள்ளைங்களும் எல்லாம் உண்மைன்னு நம்பி சண்டை போடுன்னு சுத்துது... எதோ இந்தவயசுல என்னால முடிஞ்சது.. சுடலை : அப்புறம் ஆங்கிலன் பிரசன்ன நீ என்ன பண்ண ? ஆங்கிலன் பிரசன்ன : அன்னே ஏற்கனவே அந்த CAA எதிர்ப்பு போராட்டத்திற்கு போய் கொஞ்சம் சரக்கு ஓவராகி பிரதம்பரை கண்டமேனிக்கு பேசிட்டு இருக்கான் போல. அதனால நான் கொஞ்சநாள் தலைமறைவா இருக்கானே என்ன வெட்டுடுங்கனே என்ன போலீஸ் தேடினு இருக்குன்னே. சொடலை : அப்புறம் 2 ஜி புருஷா நீ என்னபண்றயா 2 ஜி புருஷன்: மச்சான் அன்னைக்கு காலேஜ் பசங்க கேட்ட கேள்விக்கே என்னால இன்னும் மறக்கமுடியுள்ள இதுல இந்த சாங்கி மங்கிஸ் கேக்குற கேள்விக்கு நான் தூக்குபோடுனு தொங்கிடலாம் போல இருக்கு அதனால நானும் ஹவுஸ் அரெஸ்ட். சுடலை : அப்புறம் அந்த நிதி இந்த நிதி ? அந்த நிதி இந்த நிதி : மாமா நாங்க செம்மயா டிவில பேட்டி கொடுக்குறோம் பாக்கலையை ? சுடலை : இல்லையே ஒருவேளை உங்க டிவில மட்டும்தான் வருது போல அது எதிர்கட்சிக்காரனோட சதியாயிருக்கும். ஆமா நீ பார்லிமெண்ட்ல கூட இவ்ளோ பேசலல ம்ம் இருக்கட்டும். சுடலை : இத்தாலி கட்சி நீங்க எனபண்றிங்க ? இத்தாலி கட்சி : எங்க நீதான் எங்களை மயிரெனு கூட மதிக்கல வந்தா வா வரலைனா போனு சொல்லிட்ட. எங்களுக்கு உன்கிட்ட இருந்து எந்த உத்தரவும் வரல கவரும் வரல நாங்க என்ன பண்றது. மக்கள்நலனுக்காக உண்மையை எழுதியது மக்கள் நண்பன் D.M.R.ரமேஷ் B.E வேலூர்

முஸ்லிம் மதத்தில் உள்ள தீண்டாமை

இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களில் 85% சன்னிக்களே... ஷியாக்கள் 13% உள்ளனர்.. மீதம் அஹமதியாக்கள், கோஜாக்கள...