நீங்கள் அறியனைக்காக பார்ப்பனர் காலை நக்குவிர்கல் என்று நாங்கள் முன்னறே அறிவோம். உதாரணம் prasanth kishore காலில் திராவிடதை அடகு வைக்கும் போதே தெரியும் நீங்கள் அடுத்து நம் பார்ப்பனர் காலில் விழுந்து அறியனை பிடிக்க மானதை இழக்க தயார் என்று.
திமுகாவை பற்றி நான் அறிவதைவிட நம் பார்ப்பன சொந்தங்கள் அறிவார்.
ஸ்டாலின் சூழ்ச்சியை பிராமணர் கலை எடுப்பர்.
ஆதிக்கம் தான் எதிறியாம் ஆத்திகம் எதிரி அல்ல என்று உங்களுக்கு யார்டா சொன்னது?
ஸ்டாலினுக்கு புத்தி மாறிவிட்டது prashanth kishore பேச்சை கேட்டு!
ஆதிக்கம் செய்வது ஆத்திகர்கள் என்று சொல்லித்தான் உன் தந்தை தமிழகத்தை ஆட்சி செய்தார் நீ உங்கப்பனுகு ஒருபடி மேலே பொய் ஆதிகத்தின் காலிலே விழுந்த்து விட்டாய் அறியனை ஆசைக்காக.
திமுகா என்பது கடவுளுக்கும் இந்து சொந்தங்கலுக்கு எதிரான கட்சி என்பது அனைவரும் அறிவீர் !
இனி உங்களை முஸ்லிம் மக்களும் ஆதறிக்க மாட்டார்கள் கிறிஸ்துவ மக்களும் ஆதரிக்க மாட்டார்கள்.
எழுத்து
D.M.R.RAMESH B.E
வேலூர் மாவட்டம்
No comments:
Post a Comment