இன்று எதிர்க்கட்சி தலைவர் சுடலை தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்.
கூட்டத்தில் ஆஜரானவர்கள் விவரம்.
1. சிறுத்தை மற்றும் அவர் சார்பாக
(ஷா ந போன்ற சூத்திரனை கேவலப்படுத்தும் சாதியல்வாதி )
2. ஒற்றை (அ) சிங்கம் சைக்கோ
3. காம்பு புடிச்சு நிக்குற சீன அரசாங்க தலைவர் தா போண்டியன்
4. சுடலை கட்சியின் மா கேட்ட (ஆங்கிலன் பிரசன்னா)
5. கமர்கட்டு வாயன் 2-ஜி புருசன் ஆ ஆணழகன் (இளிச்சவாயன் இந்துமக்கள் வணங்கும் கடவுளை மட்டும் ஏசுபவன் )
6. இத்தாலி கட்சி மற்றும் சுடலையின் புத்திரன், மாமன், மச்சான், அந்த நிதி இந்த நிதி, மற்றும் பரம்பரை குடும்ப அரசியல் கட்சிக்காரர்கள் போன்ற பல....கலந்துகொண்டு விவாதித்தபோது...
சுடலை : என்னையா கொரானா பெயரை வெச்சி நாட்டில் அமைதியா இருக்கு நீங்க யாரும் உங்க வேலைய ஒழுங்கா செய்யுறது இல்ல போல ?
சிறுத்தை : அண்ணே அதெல்லாம் நம்ப சிறுதீங்க சரியா செய்யுறாங்க அண்ணே.
சுடலை : எப்படியா சொல்ற
சிறுத்தை : அண்ணே அதுக்குதான் நமக்கு ஒரு அடிமை இருக்கானே ஷா நா அவன் கச்சிதமா முடிச்சுடுவானே. CAA-வுக்கு நாமளே கையெழுத்து போட்டோம் அப்புறம் நாமளே எதிர்த்தோம். அதே போல கோரானவ நாமே சாதி சாயம் பூசுவோம். அப்புறம் சங்கிகளை மாட்டிவிடுவோம்.. அது மட்டுமா மக்கள் பணத்தையே எடுத்து அவன்கிட்டயே கொடுத்து அத நிவாரணநிதினு இந்த முட்டாள் பசங்க மக்களை ஏமாத்திட்டோமே அன்னே போதாதா.
சுடலை : அப்புறம் சைக்கோ அன்னே நீ என்ன பண்ணே சொல்லு.
சைக்கோ : அதை ஏன்ப்பா கேக்குற என் ஒடம்புவேற சரியில்ல நம்ம வேற மக்களுக்கு உங்க அப்பங்குடா சேர்ந்து பண்ண பாவத்துக்கு இந்த கொரோனா எதுனா வந்துடுச்சுனா இந்தமக்களை யாரு என்டேர்டைன்மெண்ட் பண்றது சொல்லுபார்ப்போம். அதனாலதான் அந்த தன்னார்வலர்கள் மற்றும் தொண்டுநிறுவனம் மக்களுக்கு நேரடியா எதையும் கொடுக்க கூடாதுனு சொன்னதற்கு அதை எதிர்த்து கோர்ட்ல நம்ம வெட்டி பசங்கள வெச்சி ஒரு வழக்கு தொடரச்சொன்னேன். அந்த பக்கி பசுங்கவரே பீஸ் கேக்குறானுக அப்புறம் உங்கப்பன் போல வாய்லே உதாரவுட்டுட்டு கம்முனு வீட்ல தூங்கிட்டு இருக்கான்.
சுடலை : அப்புறம் தா போண்டியன் நீங்க என்ன பண்றிங்க ?
தா போண்டியன்: எதோ நீங்க கொடுத்த சில கோடிகளை வெச்சிகிட்டு சமூக வலைத்தளத்தில் கிஷோர் மாதிரி சில ஆட்களின் உதவியோடு. சீன காரண புகழ்ந்து கொண்டும். கியூபா நாட்டை பத்தி பீலா விட்டுணு சுத்திட்டு இருக்கேன் தம்பி. அதையெல்லாம் இந்த சிறுபான்மையுறும் மற்றும் அரசுக்கு எதிரா இருக்குற தத்தி நடுநிலை நக்கிகளும், நம்ப பெரிய தாத்தா புள்ளைங்களும் எல்லாம் உண்மைன்னு நம்பி சண்டை போடுன்னு சுத்துது... எதோ இந்தவயசுல என்னால முடிஞ்சது..
சுடலை : அப்புறம் ஆங்கிலன் பிரசன்ன நீ என்ன பண்ண ?
ஆங்கிலன் பிரசன்ன : அன்னே ஏற்கனவே அந்த CAA எதிர்ப்பு போராட்டத்திற்கு போய் கொஞ்சம் சரக்கு ஓவராகி பிரதம்பரை கண்டமேனிக்கு பேசிட்டு இருக்கான் போல. அதனால நான் கொஞ்சநாள் தலைமறைவா இருக்கானே என்ன வெட்டுடுங்கனே என்ன போலீஸ் தேடினு இருக்குன்னே.
சொடலை :
அப்புறம் 2 ஜி புருஷா நீ என்னபண்றயா
2 ஜி புருஷன்: மச்சான் அன்னைக்கு காலேஜ் பசங்க
கேட்ட கேள்விக்கே என்னால இன்னும் மறக்கமுடியுள்ள இதுல இந்த சாங்கி மங்கிஸ் கேக்குற கேள்விக்கு நான் தூக்குபோடுனு தொங்கிடலாம் போல இருக்கு அதனால நானும் ஹவுஸ் அரெஸ்ட்.
சுடலை : அப்புறம் அந்த நிதி இந்த நிதி ?
அந்த நிதி இந்த நிதி : மாமா நாங்க செம்மயா டிவில பேட்டி கொடுக்குறோம் பாக்கலையை ?
சுடலை : இல்லையே ஒருவேளை உங்க டிவில மட்டும்தான் வருது போல அது எதிர்கட்சிக்காரனோட சதியாயிருக்கும். ஆமா நீ பார்லிமெண்ட்ல கூட இவ்ளோ பேசலல ம்ம் இருக்கட்டும்.
சுடலை : இத்தாலி கட்சி நீங்க எனபண்றிங்க ?
இத்தாலி கட்சி : எங்க நீதான் எங்களை மயிரெனு கூட மதிக்கல வந்தா வா வரலைனா போனு சொல்லிட்ட. எங்களுக்கு உன்கிட்ட இருந்து எந்த உத்தரவும் வரல கவரும் வரல நாங்க என்ன பண்றது.
மக்கள்நலனுக்காக உண்மையை எழுதியது
மக்கள் நண்பன்
D.M.R.ரமேஷ் B.E
வேலூர்
No comments:
Post a Comment