Tuesday, May 26, 2020

திமுகாவினருடன் கூட்டணி அமைத்து சட்டவிரோத மணல் கொள்ளையில் ஆளுங்கட்சியினர் தீவரம்

கழகப் பொதுச்செயலாளர்
#மக்கள்செல்வர் அவர்களின்
#அறிக்கை

மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் இந்த ஆண்டாவது கடைமடை பாசனப்பகுதி வரை தண்ணீரைக் கொண்டு செல்வதற்கான பணிகளில் அக்கறை காட்டாமல், தி.மு.க.வினரோடு கள்ள கூட்டணி அமைத்து சட்டவிரோதமாக மணல் அள்ளுவதில் ஆளுங்கட்சியினர் தீவிரமாக இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

கடந்த இரண்டாண்டுகளைப் போல இந்தாண்டும் தண்ணீர் வரும் கடைசி நேரத்தில் ஏனோ, தானோவென்று அரைகுறையாக தூர்வாரினால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டாவின் கடைமடை பாசனப் பகுதிகள் வரை முழுமையாக சென்றடையாது என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கொரோனா கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் உரம் உள்ளிட்ட இடுபொருட்களை 50% மானியத்தில் வழங்குவதற்கும்,விவசாயத்திற்கான மின்சாரத்தை (3 Phase) 12 மணி நேரமாவது அளித்திடவும்,விவசாயிகளுக்கான கடனுதவிகளை
வங்கிகள் மறுப்பேதும் சொல்லாமல் வழங்குவதற்கும் தமிழக அரசு அறிவுறுத்திட வேண்டும்

மறுபதிவு 

D.M.R.ரமேஷ் B.E

வேலூர் கிழக்கு பகுதி கழக துணை செயலாளர் 

வேலூர் மாநகரம் 

Saturday, May 23, 2020

திமுக ஆர் எஸ் பாரதி கைது

 

திமுகா ஆர் எஸ்பாரதி சமீபத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இன்று நிதிபதியாகவுள்ள அனைவரும் திமுகா ஆட்சியில் போட்ட பிச்சை என்று கூறியிருந்தார்.
இந்த கண்டனத்துக்குரிய பேச்சிக்கு அவர் அன்றே கைது செய்துஇருக்க வேண்டும் என் இவ்வளவு தாமதம் என்று தெரியவில்லை ?
இருந்தாலும் கைது செய்ததற்கு மத்திய குற்றப்பிரிவு எடுத்த நடவடிக்கைக்கு நமது பாராட்டு!

இந்த ஆர் எஸ் பாரதி மட்டும் இல்லை இன்று பெரும்பாலும் திமுகாவில் உள்ள கட்சியின் நிர்வாகிகள் ஒவ்வொரு இடத்திலும் சட்டத்தையும் அரசு அதிகாரிகளையும் தரம் தாழ்த்தி பேசிவிட்டு அவர்கள் இவர்களை 3-ஆம் தரம் நபர்களாக நடத்துவதாக புகார்கூறி வருகின்றனர்.
அதில் சில 
1 ஆர் எஸ் பாரதி விவகாரம். 
2 விழுப்புரத்தில் பொன்முடி மாவட்ட ஆட்சியரை மிரட்டுவது.
3 கரூரில் கட்சிவிட்டு கட்சி சென்ற செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியரை மிரட்டுவது.
4. டி ஆர் பாலு மற்றும் தயாநிதி மாறன் ஒரு படிக்கு மேலே பொய் தலைமை செயலகத்திற்கு சென்று  அதாவது அரசு பணியில் இருக்கும் தலைமை அதிகாரியை மிரட்டிவிட்டு வெளியே வந்து தாழ்த்த பட்ட மக்களைப்போல் எங்களை நடத்துகின்றனர் நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட 3 ஆம் தரம் மனிதர்களா என்று அவர்களின் வாயிலே தாழ்த்த பட்ட மக்களின் நிலையை விவரிக்கும் வகையில் செய்திவெளியிடுகின்றார்.

இந்த நிகழ்வுகள் தற்போது கொரான  நேரத்தில் நடந்தவை மட்டுமே!

இது போன்று ஆட்சியில் இல்லாத போதே இவர்களின் அராஜகம் இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இவர்களை ஆட்சியில் தப்பி தவறி அமரவைத்தால் தமிழ்நாடு ஒரு திருட்டு கூடாரமாகவும் கட்டப்பஞ்சாயத்து நகரமாகவும் மாறிவிடும். மக்கள் இனிவரும் காலங்களில் புதிய தலைவர்களின் வருகையை ஆதரிக்கவேண்டும் மற்றும் பல சுயேட்சைகளை ஆதரிக்கவேண்டும் இதுவே நாம் தமிழ் நாட்டை நாம் காப்பற்ற முடியும்.

 
எழுத்து 
வேலூர் 

Thursday, May 21, 2020

#திமுகாவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் இவ்வளவு தான்:

நான்கு புறம் வேலி போடுவது தான் தமிழுக்கு நாம் செய்யும் நன்மை அதுவே மொழி எதிரிப்பு ஆகும்..
ஆனால் திமுகாவின் இந்தி எதிர்ப்பு என்பது இவ்வளவு தான் .
  1. இந்தி எதிர்ப்பு காரணம் திமுக தலைவருக்கு இந்தி தெரியாது அதனால
  2. .தெலுங்கு எதிர்ப்பு கிடையாது காரணம் திமுகா தலைவர் ஒரு தெலுங்கார்.
  3. கன்னடம் எதிர்ப்பு கிடையாது காரணம் அவன் ஓடவிட்டு அடிப்பான்
  4. மலையாள எதிர்ப்பு கிடையாது காரணாம் கம்யுனிஸ்ட் அவர்களின் நண்பன் .
  5. உருது கிடையாது காரணம் முஸ்லீம் ஒட்டு போயிடும்.

இது தான் திமுகாவின் இந்தி எதிர்ப்பு நாடகம்.

தமிழை காப்பாற்ற வேண்டும் என்றால் இங்கு வாழும் தமிழ் தெரிந்த எந்த மதத்தினராக இருந்தாலும் பொது இடத்தில் தமிழ் பேசவேண்டும் என்று கூறி இருக்கவேண்டும்.
தமிழ் நாட்டில் தமிழ் பேசுவதை விட்டுவிட்டு எதற்கு ரகசிய மொழி ?
தமிழ் மட்டுமே தெரிந்த தமிழ் இனத்தை காலம் காலமாக ஏமாற்றவா?
அல்லது இந்துவாக உள்ள தமிழர்களை தொழில் ரீதியாக ஏமாற்றவா?
அவர்களை இந்தி படிக்கவேண்டாம் இந்தி தமிழை அழித்துவிடும் என்று சொல்லும் நீங்கள்.
எதற்கு நாம் இருக்கும் இடத்திலே முழுவாரியான ஒரு மதம் சார்ந்தவர்கள் மட்டும் உருது பேசவேண்டும் ?

எனது கேள்விக்கு நகரமாக பதில் கூறத்தெரிந்தவர்கள் பதில் கூறலாம்

எழுத்து
VELLORE

முஸ்லிம் மதத்தில் உள்ள தீண்டாமை

இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களில் 85% சன்னிக்களே... ஷியாக்கள் 13% உள்ளனர்.. மீதம் அஹமதியாக்கள், கோஜாக்கள...