Tuesday, May 26, 2020

இட்லியை உடைக்கும் போது கறி இருந்தது... சீமான் கூறியிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இட்லியை உடைக்கும் போது கறி இருந்தது... சீமான் கூறியிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?



"இட்லியை உடைக்கும் போது கறி இருந்தது!" என்று சீமான் விகடன் பேட்டியில் கூறியிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விகடனுக்காக பிரத்யேகப் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் தற்கால அரசியல் நிகழ்வுகள், தன் திரையுலகப் பயணம், அ.தி.மு.க, தி.மு.க-வின் அரசியல் செயல்பாடுகள் எனப் பலவற்றைப் பேசியிருக்கிறார். அதில் ஓர் இடத்தில் பின்வரும் விஷயத்தையும் கூறுகிறார்.

https://youtu.be/8ScKAEex56w

நேபாள் இந்திய நாட்டின் கென்டை காள் ரோமத்தை கூட புடுங்க முடியாது

இந்நிலையில் நேபாள் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஓலி, “இந்தியாவிலிருந்து சட்ட விரோத வழிகளில் நேபாளத்துக்குள் வருபவர்கள் கரோனாவைப் பரப்புகின்றனர். இதற்கு உள்ளூர் பிரதிநிதிகளும் கட்சித் தலைவர்களுமே காரணம். இந்தியாவிலிருந்து இங்கு பலர் முறையான டெஸ்ட் எடுத்துக் கொள்ளாமல் வருவதற்கு இவர்கள்தான் காரணம்.
வெளியிலிருந்து மக்கள் வரத்து அதிகரிப்பால் கோவிட்-19-ஐ கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது. இப்போது சீனா, இத்தாலி வைரஸ்களை இந்திய வைரஸ் தீங்கு விளைவிப்பதாக உள்ளது. அதிகம் பேர் கிருமித்தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்” என்று பேசியது இந்தியத் தரப்பில் கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதே நாடாளுமன்ற உரையில்தான் பிரதமர் ஓலி, காலாபானி-லிம்பியாதுரா, லிபுலேக் பகுதியை என்ன ஆனாலும் நேபாளுக்குக்கொண்டு வருவோம் என்று பேசினார். இவை இந்தியப் பகுதிகளாகும்.
இந்தியாவும் நேபாளும் 1,800 கிமீ எல்லையைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் 1816-ல் பிரிட்டன் காலனியாதிக்க ஆட்சியாளர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை வைத்து லிபுலேக் கனவாயை தங்களது பகுதி என்று நேபாள் கோரி வருகிறது.
அதே போல் சீனாவுடன் ஏற்பட்ட 1962 போருக்குப் பிறகே இந்தியா தனது துருப்புகளை நிறுத்தியுள்ள லிம்பியாதுரா, காலாபானி பகுதியையும் நேபாள் உரிமை கோரி வருகிறது.
மே மாதம் 8ம் தேதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தராகாண்டில் உள்ள லிபுலேக் கனவாயை கைலாஷ் மானசரோவருடன் இணைக்கும் சாலையை திறந்து வைத்தார், இதை நேபாள் எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து வைரஸ் தங்கள் நாட்டுக்கு பரவுவதாக நேபாள் பிரதமர் கூறி புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

இதை நன்றாக படி மதவாதியே நேபாள் இந்தியா இடையே உள்ளது இரு நாட்டிற்க்கும் இடையே உள்ள எல்லை விவகார பிரச்சனை.  இதை வைத்துதான் அங்குள்ள அரசியல் வாதிகள் அரசியல் செய்துவருகின்றனர். தற்போது  நீ செய்யும் துரோக அரசியல் போன்று ஆகையால் நேபாள் என் நாட்டின் மயிறை கூட புடுங்க முடியாது!

ஆட்டை பார்த்து நரி கவலை கொண்ட கதையாய் உள்ளது

எழுத்து 
D.M.R.RAMESH B.E 
VELLORE

அரியனைக்காக பார்ப்பனர் காளில் விழுந்த திமுகா

நீங்கள் அறியனைக்காக பார்ப்பனர் காலை நக்குவிர்கல் என்று நாங்கள் முன்னறே அறிவோம்.  உதாரணம் prasanth kishore காலில் திராவிடதை அடகு வைக்கும் போதே தெரியும் நீங்கள் அடுத்து நம் பார்ப்பனர் காலில் விழுந்து அறியனை பிடிக்க மானதை இழக்க தயார் என்று.

திமுகாவை பற்றி நான் அறிவதைவிட நம் பார்ப்பன சொந்தங்கள் அறிவார்.
ஸ்டாலின் சூழ்ச்சியை பிராமணர் கலை எடுப்பர்.

ஆதிக்கம் தான் எதிறியாம் ஆத்திகம் எதிரி அல்ல என்று  உங்களுக்கு யார்டா சொன்னது?

ஸ்டாலினுக்கு புத்தி மாறிவிட்டது prashanth kishore பேச்சை கேட்டு!

ஆதிக்கம் செய்வது ஆத்திகர்கள் என்று சொல்லித்தான் உன் தந்தை தமிழகத்தை ஆட்சி செய்தார் நீ உங்கப்பனுகு ஒருபடி மேலே பொய் ஆதிகத்தின் காலிலே விழுந்த்து விட்டாய்  அறியனை ஆசைக்காக.

திமுகா என்பது கடவுளுக்கும் இந்து சொந்தங்கலுக்கு எதிரான கட்சி என்பது அனைவரும் அறிவீர் !

இனி உங்களை முஸ்லிம் மக்களும் ஆதறிக்க மாட்டார்கள் கிறிஸ்துவ மக்களும் ஆதரிக்க மாட்டார்கள்.

எழுத்து 
D.M.R.RAMESH B.E
வேலூர் மாவட்டம் 

மோடி எதிர்ப்பு

மோடி எதிர்ப்பு 
நாம் மோடி மற்றும் பிஜேபி கட்சியை எதிர்க்கும் முறை சரியா ?
நாம் மோடியை எதிர்கிறோமா இல்லை அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றோமா ?

மோடியை அப்பட்டமாக எதிர்ப்பது யார் என்று பார்த்தல் இந்திய முஸ்லிம்கள் காரணம் மோடி முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற ஒரு வாதம். இது சரியா தவறா என்பதை நாம் பிறகு விவரிப்போம்.
ஆனால் இவர்கள் மோடியை இதற்கும் முறை சரியா என்று பார்த்தல் அது அடி முட்டாளுக்கு உகந்தது காரணம் இவர்கள் மோடி எதிர்க்கும் முறைதான் !

மோடி என்பவர் பிஜே பி கட்சியின் ஆதரவு பெற்ற பிரதம்பர் மற்றும் அவர்கள் கையில் எடுத்திருக்கும் பெரிய ஆயுதம் என்னவென்றால் இந்து இந்துத்துவா இந்துக்களின் காவலன் என்ற ஒரு பெரிய ஆயுதம். இதை நீங்கள் என்னதான் இந்து இந்துத்துவா வேறு என்றாலும் இந்துக்களின் பெரும்பான்மையினர் மனதில் இந்து இந்துத்துவா என்பது ஒன்றுதான்.
இதை இங்குள்ள முஸ்லீம் மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இந்து வேறு இந்துத்துவா வேறு என்று நீங்கள் பிரித்தாளும்.
 இது எந்தவகையை சாரும் என்றால் நான் தாயை  திட்டவில்லை மகனைத்தான் திட்டுகிறேன் என்று கூறுவதுபோல்தான் இந்து இந்துத்துவா எதிர்ப்பு என்பது.

நம் நாட்டில் 80 % பெரும்பாமையனார் இந்துக்கள் 20 % சிறுபான்மையினர் ஆவர்.
இதில் 20 % சிறுபான்மையினரும் மோடிக்கு எதிராக நின்றாலும் மீதம் உள்ள 80 சதவீத மக்களில் 50 % இந்து மத பற்றுள்ளவன் இந்துக்களுக்காகவே நிற்பான் மீதுள்ள 20% நடுநிலையானவன் உங்கள் பக்கம் முழுமையாக நின்றாள் கூட நீங்கள் எதிர்க்கும் மோடியை முழுமையாக உங்களால் எதிர்க்க முடியாது. காரணம் அந்த 10% நடுநிலை இந்துக்கள் கூட சிலசமயம் சில காரணதிக்காக மோடியை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது.

தமிழ் நாட்டில் பிஜேபி காலூன்ற முடியாத காரணம் 50 வருட திராவிட ஆட்சியின் தாக்கம் தான் தவிர இதில் முசுலிம்கள் பலத்தால் அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள். இதற்கு இன்னும் ஒரு நிதர்சனமான உண்மை என்னவென்றால் முசுலீம் நண்பர்கள் பல பெயர் ஒட்டு உரிமை மற்றும் ஒட்டு போடும் நேரத்தில் அவர்கள் தொழில் ரீதியாக வெளியில் செல்வது போன்ற பல காரணங்கள் உள்ளன. அவர்களின் வாக்கு சீட்டு அவர்களின் கைகளில் பெரும்பாலும் கிடைப்பதில்லை இதுவும் ஒரு காரணம்.

ஆகையால் நீங்கள் மோடியை மதம் ரீதியாக எதிர்க்காமல் மோடியை காட்சிரீதியாகவும் அல்லது கொள்கைரீதியாகவும் அவரின் ஆட்சியின் அவலத்தின் ரீதியாகவும் எதிர்ப்பதே சிறப்பு.

முஸ்லிம்கள் செய்யும் பெரும் தவறு மோடி ஒழிக என்பது இந்து ஒழிக எனபது போல் திணிப்பதே முதல் தவறு. நீங்கள் ஒரு மதம் மட்டும் கடவுள் நம்பிக்கையுடையவர்கள் அப்படி இருக்கும் பொது மதம் மற்றும் கடவுள் நம்பிக்கையுடைவனை இதற்கும் இன்னொரு கட்சியான திமுகாவிற்கு ஆதரவு அளிப்பது நீங்கள் உங்கள் மேல் சாணியை எடுத்து பூசிக்கொள்வதற்கு சமம். ஆகையால் நீங்கள் பி ஜெ பி யை எதிர்க்கின்றோம் என்று கூறிக்கொண்டு திமுகாவை ஆதரிப்பது முட்டாள் தனம். உண்மையான இந்துக்கள் யாரும் திமுகவை ஆதரிக்க மாட்டான்.

ஆகையால் முஸ்லீம் நண்பர்கள் மோடியை மதம் ரீதியாக எதிர்ப்பதை கைவிட்டுவிட்டு அரசியல் ரீதியாக எதிர்க்க முன்வாருங்கள் அப்பொழுதே நீங்கள் சரியான வழிக்கு செல்லமுடியும்.

எழுத்து 
D.M.R.ரமேஷ் B.E 
வேலூர் 

திமுகாவினருடன் கூட்டணி அமைத்து சட்டவிரோத மணல் கொள்ளையில் ஆளுங்கட்சியினர் தீவரம்

கழகப் பொதுச்செயலாளர்
#மக்கள்செல்வர் அவர்களின்
#அறிக்கை

மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் இந்த ஆண்டாவது கடைமடை பாசனப்பகுதி வரை தண்ணீரைக் கொண்டு செல்வதற்கான பணிகளில் அக்கறை காட்டாமல், தி.மு.க.வினரோடு கள்ள கூட்டணி அமைத்து சட்டவிரோதமாக மணல் அள்ளுவதில் ஆளுங்கட்சியினர் தீவிரமாக இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

கடந்த இரண்டாண்டுகளைப் போல இந்தாண்டும் தண்ணீர் வரும் கடைசி நேரத்தில் ஏனோ, தானோவென்று அரைகுறையாக தூர்வாரினால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டாவின் கடைமடை பாசனப் பகுதிகள் வரை முழுமையாக சென்றடையாது என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கொரோனா கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் உரம் உள்ளிட்ட இடுபொருட்களை 50% மானியத்தில் வழங்குவதற்கும்,விவசாயத்திற்கான மின்சாரத்தை (3 Phase) 12 மணி நேரமாவது அளித்திடவும்,விவசாயிகளுக்கான கடனுதவிகளை
வங்கிகள் மறுப்பேதும் சொல்லாமல் வழங்குவதற்கும் தமிழக அரசு அறிவுறுத்திட வேண்டும்

மறுபதிவு 

D.M.R.ரமேஷ் B.E

வேலூர் கிழக்கு பகுதி கழக துணை செயலாளர் 

வேலூர் மாநகரம் 

முஸ்லிம் மதத்தில் உள்ள தீண்டாமை

இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களில் 85% சன்னிக்களே... ஷியாக்கள் 13% உள்ளனர்.. மீதம் அஹமதியாக்கள், கோஜாக்கள...